அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் A.S.புகழேந்தி செட்டியார் அறிக்கை அனைத்திந்திய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் A.S.புகழேந்தி செட்டியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளீர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.மேலும் தண்டனை ஆண்டான 30 ஆண்டுகளை குறைக்கக்கூடாது.90ஆயிரம் அபராத தொகையையினை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்.ஜெயில் தண்டனையின் போது குற்றவாளி ஞானசேகரனுக்கு
Tag: Awareness
தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் குழாய் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கொண்டு
சமூக செயற்பாட்டாளர்க்கு மனித நேய மாமணி விருது!
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் , அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனித நேய மாமணி விருது! திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்! திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்றது. விழாவில், அறிவார்ந்த
வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி
திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்
பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!
பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்! கீழையூர் இரட்டைக் கோயில்கள் திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்
குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்
உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.
திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி. ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,
மூன்று நூற்றாண்டு கதையை உரக்கச் சொல்லும் ‘தீராக் களம்’ நாவல் ஆய்வரங்கம்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தீராக்களம் நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க குளிர்மை சிற்றரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர்கள் பத்மஸ்ரீ சுப்புராமன், சூர்யா சுப்பிரமணியன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் வாழ்த்துரை வழங்கினார். நாவல் என்பது உண்மையின் மாற்று
விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,
வக்ப் சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்

