பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை – தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் திறப்பு

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையத்தை திறந்து வைக்கிறார். இதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார். புதிய முனையத்தில் 4 நுழைவு வாயில்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள் மற்றும் 21 செக்-இன் கவுன்ட்டர்கள் உட்பட உயர் தர வசதிகள் உள்ளன. இதனால் விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன், ஒரு

Read More

Facebook