திருச்செந்தூரில் ஆடி அமாவாசை அற்புதம் – 100 அடி வரை உள்வாங்கிய கடல்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அரிய இயற்கை நிகழ்வு ஒன்று சிறப்பாக பதிவாகியுள்ளது. கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி, கடற்கரை பகுதி பசுமை நிற பாசிபடிந்த பாறைகளால் அலங்கரிக்கப்பட்டது. பவுர்ணமி, அமாவாசை போன்ற சந்திர நாள்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய அமாவாசையிலும், கடல் அலைகள் இல்லாத நிலையில் குளம் போல் அமைதியாகக் காட்சியளித்தது. இதனை பார்க்க

Read More

அருள்மிகு ஸ்ரீ குமர முருகன். மாசி மாத கிருத்திகை முன்னிட்டு. ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமர முருகன் சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் குமரமுருகன் சுவாமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்கார செய்யப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது.

Read More

Facebook