திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
Tag: மயான கொள்ளை
மயானக்கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்டு வதம் செய்யும் காட்சியினை கண்டு களித்த மக்கள்.!!!!
ராணிப்பேட்டை அருகே மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சூலாயுதத்தைக் கொண்டு ஒருவரை ஆக்ரோஷத்தோடு வதம் செய்யும் தத்ரூபமான காட்சியை கூடியிருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பெங்களூர் செல்லும் பழைய பேருந்து நிலையத்தில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பிஞ்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அம்மன், சிவன், வராஹி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டது.. மேலும் வைக்கப்பட்ட