நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பெண்கள் கழிப்பறையில், கடந்த சில தினங்களாக மது பாட்டல்கள், கப்கள் பெருமளவில் காணப்படுவதால் பொதுமக்களில் அதிர்ச்சி மற்றும் கண்டனம் கிளம்பியுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் – குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பலர் பயன்படுத்தும் இந்த கழிப்பறையில், இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுவது சமூக ஒழுக்கத்திற்கே பெரும் சவால் எனக் கூறப்படுகிறது. சிலர், திருநங்கைகளுக்கு தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் கழிப்பறையில் வந்து மது அருந்துவதாகக்

