அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் மாநில அளவிலான அஞ்சல் தலை கண்காட்சியில் வெற்றி பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு விழாவினை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். விழாவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்துடன் (SIPA) இணைந்து சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடத்திய

Read More

Facebook