தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி,விவசாயம் செய்ய வழி பாதை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை, தளவாய் பட்டடை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்ய வழியின்றி டிராக்டர், அறுவடை இயந்திர வாகனங்கள் சென்று வர வழி பாதை கேட்டு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர் நாட்டாண்மை, கிளைத்தலைவர் ஆ. மணி தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சி, தளவாய்பட்டடை கிராமம் சர்வே எண் 1360-ல் ஏறி வரத்து

Read More

தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வார சந்தைக்கு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் சமத்துவபுரத்திலிருந்து கூடலூர் வரை சோளிங்கர் அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 க்கும் மேற்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய கடைகள் வைத்து புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க 25 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்குபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டம் கூட்டமாக

Read More

Facebook