200 ரூபாய் கொடுப்பதாக கூட்டம் சேர்த்து.100 ரூபாய் கொடுத்த.திமுகவினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் செட்டி தாங்கள் ஊராட்சியில் ரூபாய் 1.32 கோடியில் ஆறு வளர்ச்சி திட்ட பணிகள் புதிய கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்   ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.32 கோடி மதிப்பிலான முடிவுற்ற ஆறு வளர்ச்சி திட்ட பணிகளின் புதிய கட்டிடம் வரை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் உடன்

Read More

Facebook