ராஜஸ்தான் அரசு பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி – 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

ஜாலாவர், ஜூலை 25: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவர் மாவட்டம், மனோகர் தானா பகுதியிலுள்ள பிப்லோடி அரசு பள்ளியில் இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒரே நேரத்தில் பலரது உயிரையும் வாழ்வையும் பாதித்துள்ளது. பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் நேரத்தில் வகுப்பறைகளில் மாணவர்கள் இருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை

Read More

விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.   தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,

Read More

வக்ப் சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார்.   ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்

Read More

ஓய்வூதியர்களுக்கு எதிரான மசோதாவை கண்டித்து, என்.சி.சி.பி ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை, 8 வது ஊதியக்குழு அறிக்கையில் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கு எந்தவிதமான பலனும் வழங்கப்படாமல் வஞ்சிக்கும் மசோதா விவாதம் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, ரத்து செய்யவேண்டி தேசிய ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.பி) சார்பில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.சுந்தரேசன் தலைமையில் இராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியாக எம்.ஏகாம்பரம் நன்றி கூறி முடித்து வைத்தார்.

Read More

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் கருத்து கேட்பு கூட்டம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு. கட்டுமான தொழிலாளர்கள் குறைகள் ஒரு மாதத்தில் தீர்க்கப்படும், கருத்து கேட்பு கூட்டத்தில் வாரிய தலைவர் உறுதி கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைகள் ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்

Read More

டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சி, உள்ளி என்ற கிராமப் பகுதி அருகே,டாஸ்மாக் கடை அருகில் நிழற்கூடம் கட்டும் பணி தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். உள்ளி ஊராட்சியில் குடியாத்தம் மாதனூர் ஆம்பூர்

Read More

கனிமவளக் கொள்ளை… நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம்…

ராணிப்பேட்டை மாவட்ட அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் பரவிவருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முக்கிய புவியியல் அடையாளங்களாக கிழக்கு தொடர்ச்சி மலைகளும்,மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்தள்ள அதன் தொடர் மலைக் குன்றுகளுமே உள்ளது.இதில் கருங்கல் பாறைகள்,படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான

Read More

Facebook