தமிழ்நாடு: “சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு முறைகளும் உள்ளன” என்பது அதிகாரிகள் கூறும் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. ஆனால், மீண்டும் மீண்டும் வெளிவரும் சம்பவங்கள் இந்த வார்த்தைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இப்போது, பிரியாணி அபிராமி என அழைக்கப்படும் அபிராமியின் வழக்கு, இந்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பரப்பியுள்ளது. பிரபலமான இந்த வழக்கில், அபிராமி சிறையில் இருந்தபோதும் சிகை அலங்காரம், முக ஒளிர்வு, நகங்கள் வரை கலர் செய்யப்பட்டிருந்ததுடன், கைமோதிரங்கள்
Tag: தமிழக அரசு
அரசு ஸ்டான்லி மருத்துவமனை. குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் நோயாளிகள்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்களுக்கும், தனித்தனியாக பல கட்டிடங்களாக பிரித்து நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், தங்கி மருத்துவம் பார்க்கும், நோயாளிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை என்று நோயாளிகள் கவலைப்படுகின்றனர். பணம் உள்ளவர்கள் தண்ணீர் கேன் வாங்கி குடிப்பதாகவும், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வந்து தங்கி மருத்துவம் பார்க்கும் இல்லாதவர்கள். துணைக்கு ஆளில்லாத தனி நோயாளிகள் என பலரும், தன்ணீருக்கே கஷ்டப்படுவதாகவும்,

