தமிழ்நாடு: “சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு முறைகளும் உள்ளன” என்பது அதிகாரிகள் கூறும் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. ஆனால், மீண்டும் மீண்டும் வெளிவரும் சம்பவங்கள் இந்த வார்த்தைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இப்போது, பிரியாணி அபிராமி என அழைக்கப்படும் அபிராமியின் வழக்கு, இந்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பரப்பியுள்ளது. பிரபலமான இந்த வழக்கில், அபிராமி சிறையில் இருந்தபோதும் சிகை அலங்காரம், முக ஒளிர்வு, நகங்கள் வரை கலர் செய்யப்பட்டிருந்ததுடன், கைமோதிரங்கள்
Tag: சிறைத்துறை
பிரியாணி அபிராமி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு: இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூரத்திற்காக “இறுதி மூச்சு வரை சிறை” தண்டனை – சிகை அலங்காரச் சொகுசில் சிறை வாழ்க்கை?
குன்றத்தூர் தமிழ்நாடு: 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய “பிரியாணி அபிராமி” வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. குன்றத்துறையைச் சேர்ந்த அபிராமி மற்றும் அவரது காதலன் பிரியாணி மாஸ்டர் மீனாட்சிசுந்தரன் ஆகியோர் இருவரும், காம ஆசையில் இரு குழந்தைகளை கொடூரமாகக் கொன்று ஓடியதாக கூறப்படும் வழக்கில், ஏழு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் “இறுதி மூச்சு வரை சிறை” (life imprisonment until natural death) என்ற

