தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!!

தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!!

ஏஞ்சல் அபாகஸ் அகாடமி பயின்று வரும் மாணவர்கள் மாணவிகள் தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த அவர்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரவீன்குமார்,அரசு தொடர்பு பிரிவுமாவட்ட அமைப்பாளர் டாக்டர் விகே.

சஞ்சய்லோகேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ரவீந்திரநாத்சிங் மற்றும் மு.நகர தலைவர் காந்தி நகர மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மெடல் அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook