தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் கருத்து கேட்பு கூட்டம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு. கட்டுமான தொழிலாளர்கள் குறைகள் ஒரு மாதத்தில் தீர்க்கப்படும், கருத்து கேட்பு கூட்டத்தில் வாரிய தலைவர் உறுதி கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைகள் ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்

Read More

காத்திருப்பு போராட்டம். கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, நெமிலி, ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம், சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரியும், கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை

Read More

210 கிலோ கஞ்சா மூட்டைகள். ரகசிய தகவல். காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் மூன்று தனி படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.   இதனை தொடர்ந்து ஆற்காடு நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட சாலை பகுதிகளில் தனிப்படை

Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சஞ்சீவிராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள்

Read More

த.வெ.க. தொடர்ந்து 7 ஏழாவது நாட்களாக. வெயில் காலம் முடியும் வரை.

சென்னை ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில். தமிழக வெற்றி கழகம் சார்பாக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுறா G.வேலு, மேல் பார்வையில், சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.கிருபா தலைமையில், ஆர்.கே.நகர் பகுதி 38வது வட்டம், மகளிர் அணி தலைவி உமா மகேஸ்வரி, வினோபா நகர் பகுதி மக்களுக்கு, நீர் மோர் வழங்கினார். அப்போது கூறிய மகேஸ்வரி எங்கள் கட்சி சார்பாக, கடந்த ஏழு நாட்களாக

Read More

காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சாதியற்ற சமத்துவம் , விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 700 மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் சாதியற்ற சமத்துவம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

Read More

காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 4ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா

வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, வேலூர் நகர அரங்கம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சார்ந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 4ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா, வேலூர் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு

Read More

மாற்றுத்திறனாளியை கீழே இறக்கி விட்டா பேருந்து நடத்துனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்து திமிரி பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 36) என்பவர் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து திமிரி செல்வதற்காக பாரதி, தனியார் பேருந்தில் பயணம் செய்த பெருமாள் திமிரி செல்வதற்கு பஸ்ஸில் நடத்துனரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் பஸ் திமிரி போகாது ஆரணி மட்டும் போகும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெருமாள் என்பவர் இந்த பேருந்து திமிரி வழியாக செல்கின்றன என்னை திமிரியில் இறக்கி விடுமாறு

Read More

திடீர் ஆய்வு. அறிவுரை. வாகன விதிகளை பின்பற்ற வேண்டும்.

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில், காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து, நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்,

Read More

டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சி, உள்ளி என்ற கிராமப் பகுதி அருகே,டாஸ்மாக் கடை அருகில் நிழற்கூடம் கட்டும் பணி தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். உள்ளி ஊராட்சியில் குடியாத்தம் மாதனூர் ஆம்பூர்

Read More

Facebook