வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி

திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்

Read More

பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!

பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!   கீழையூர் இரட்டைக் கோயில்கள்   திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.   பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்

Read More

வரலாற்று தொன்மங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.

தமிழ்ப் பல்கலைக் – கழக துணைவேந்தர் (பொ)சி.அமுதா வலியுறுத்தல்   அரியலூர் மாவட்டம், திருமானுனூரை அடுத்த, முடி கொண்டான் கிராமத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வரலாறு மீட்புக்குழு சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய நாணயங்கள் பலவும், குறிப்பாக மூவேந்தர்களின் நாணயங்கள், சங்க காலத்தின் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் விளக்கும் வகையில், பொன், வெள்ளி, செம்பு

Read More

குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.   திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்

Read More

ஆளுங்கட்சிணர். மூன்று லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: திருவெற்றியூர் திருச்சினாங்குப்பம், பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வரும். மீனவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தில் இருந்து கட்டப்பட்ட குடியிருப்புகளை. 2019 ஆம் ஆண்டு திறப்பு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இன்று வரை மீனவராகிய எங்களுக்கு குடியிருப்பை ஒதுக்கி தரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெயில் மழை என்று குழந்தைகள், முதியவர்கள் என குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறோம். என்றும் 2019 ஆம் ஆண்டு 50,000 ரூபாய் டிடி எடுத்து கொடுக்கப்பட்டோம்

Read More

இலவச கண் சிகிச்சை முகாம். விழி ஒளி விழிப்புணர்வு சங்கம்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள. தூய ஆரோக்கிய நாதர் ஆலய சமுதாய கூடத்தில். புனித வின்சென்ட் தே பவுல் சபை, விழி ஒளி விழிப்புணர்வு சங்கம். மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச கண் பரிசோதனை மருத்துவர்கள். R.லட்சுமி, R.கிஷோரிடம் செய்து கொண்டனர். முகாமை துவங்கி வைத்தவர்கள். அருள்பணி. K.அருள்ஜேசுதாஸ், சகோ.A.லாரன்ஸ், சகோ.L.A.வில்சன்,

Read More

உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.

திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.   ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.   எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,

Read More

Facebook