வளரி குறித்த சிறப்பு சொற்பொழிவு
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் வளரி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வளரி குறித்து பேசுகையில், வளரி என்பது பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை ஆயுதம் ஆகும். இவ்வாயுதம் தாங்கிய படை
கமலை பாசனம் குறித்த சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் வைத்துள்ளார்கள். புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் இந்திரஜித் எழுத்தாளர்கள் ரமேஷ் பாலாஜி சிவசுப்பிரமணியன் சங்கரராமன் குகநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டு கமலை பாசனம் குறித்து கேட்டறிந்தனர். அமிர்தம் சமூக சேவை
கோவில் தேரை திருப்ப, நிறுத்த உதவும் முட்டுக்கட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கோவில் தேரை திருப்ப, நிறுத்த உதவும் முட்டுக்கட்டை குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கோவில் தேரை திருப்ப நிறுத்த உதவும் முட்டுக்கட்டை குறித்து பேசுகையில்,
ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு நவாப் காசுகள் சேகரிப்பாளர்
சென்னை புறநகரில் பரவலாக மழை.
சென்னை மற்றும் புறநகர பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று புறநகர் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், கீழ்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மாதவரம், பூந்தமல்லி, மதுரவாயில் ,வானகரம்,
குழந்தைகளை வைத்து. பள்ளிக்கூட கழிவறை சுத்தம்.
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் ரசிகர்


