காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது

காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது: தமிழகம் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது – அன்புமணி விமர்சனம் சென்னை, ஜூலை 28: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது,

Read More

இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம்

102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் குமுதம் முன்னாள் ஜோதிடர் இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம் சென்னை, ஜூலை 28: பத்திரிகை உலகிலும், ஜோதிடத் துறையிலும் தனிச்சிறப்பு பெற்றவர் ‘குமுதம்’ வார இதழின் முன்னாள் ஜோதிட ஆசிரியர் இராஜகோபாலன் ஐய்யா. இந்த ஆண்டு அவர் தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பல தசாப்தங்களாக ஜோதிட உலகில் நீடித்து, ஆயிரக்கணக்கான வாசகர்களுக்குப் பயனளித்த அவரது எழுத்துக்கள், ‘குமுதம்’ வார

Read More

சாதிய ஆணவக்கொலையில் கொலை – சமூகத்தில் அதிர்ச்சி

திருநெல்வேலி, ஜூலை 28: திருநெல்வேலியில் நிகழ்ந்த ஒரு சாதிய ஆணவக்கொலைச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கெவின் (Kavin), கடந்த வாரம் அதிக்க சாதியினராகக் கூறப்படும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். கெவின், பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் மட்டுமின்றி, முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். அவர் மாதத்திற்கு சுமார் ரூ. 2 லட்சம்

Read More

அப்துல் கலாம் – இந்தியாவின் கனவுக்கிழவன்: ஒரு நினைவஞ்சலி

26 ஜூலை – அப்துல் கலாமின் நினைவு தினம் இந்தியாவின் அறிவியல், கல்வி மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகமே அறிந்த தலைசிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தவர் கலாம். அவர் காட்டிய வாழ்வியல், பண்பாடு, நேர்மை மற்றும் சேவைபோக்கான கண்ணோட்டம் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. விஞ்ஞானி கலாம்: இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சில நாட்களாக சென்னையின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுகாலம் முடிந்த பின்னர், இன்று மாலை 6.15 மணிக்கு அவர் வீடு திரும்பும் திட்டமிட்டு உள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் வீடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் ஆரோக்கியம் குறித்து அவரது குடும்பத்தினரும்,

Read More

அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம்

பைக்கில் பெட்ரோல் டேங்கில் பெண்ணை அமர வைத்து அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம் திருத்தணி: நெடுஞ்சாலையில் பாதுகாப்பு விதிகளை மீறி பயணித்த ஜோடிகள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தணியை அண்மித்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு பைக்கில், பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து, ஆண்கள் சாலையில் வேகமாக செல்கின்றது போன்ற

Read More

தாக்க முயன்ற சிறுத்தை – நொடிப் பொழுதில் உயிர்தப்பிய வாகன ஓட்டுனர்

திருப்பதி: திருப்பதி அருகே அலிபிரி–செர்லோபள்ளி சாலையில் கடந்த இரவு அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பைக்கில் சென்ற நபர் மீது திடீரென ஒரு சிறுத்தை பாய்ந்தது. சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கை சிறுத்தை ஒன்று துரத்தி வந்து தாக்க முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, பைக்கில் இருந்த நபர் சிறிது நேரத்துக்குள் தப்பி உயிர் பிழைத்தார். இந்த சம்பவம், பின்புறம் வந்துகொண்டிருந்த ஒரு காரின் டாஷ் கேமராவில் பதிவு

Read More

ராஜு பிஸ்வகர்மா கைது திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை:

திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜு பிஸ்வகர்மா (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அசாம் மாநிலம் தின்சுகியாவைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வடக்கு மண்டல காவல்

Read More

காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

எழும்பூரில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்   சென்னை, ஜூலை 26: சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மக்கள் முன்னணி

Read More

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்: பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தலைமை தேர்தல் அதிகாரி அளித்த விரிவான தகவலின்படி, ஆண் வாக்காளர்கள்: 3.11 கோடி பெண் வாக்காளர்கள்: 3.24 கோடி மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 9,120 பேர்இந்த புதிய வாக்காளர் பட்டியலில், மூன்றாம்

Read More

Facebook