போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

“பாலியல் நோக்கமின்றி ‘I Love You’ கூறுவது, போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு ராய்ப்பூர்: பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் 2012-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டம் (POCSO Act) தொடர்பாக சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் பின்னணி 2019-ல், 15 வயது மாணவியிடம், ஒரு இளைஞர் பொதுவெளியில் “I Love You” என்று கத்தியதாக மாணவியின் சார்பில்

Read More

முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம்

மருத்துவமனையிலிருந்தும் டிராமா நடத்தினார் – முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்ட ஈபிஎஸ், “உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்த முதல்வருக்கு நான் நலம் பெற வாழ்த்தினேன். ஆனால் அங்கும் கேமரா வைத்து அதிகாரிகளை கூட்டி டிராமா நடத்துகிறார். இது அரசியல் நாடகம்

Read More

வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு

திருப்பூரில் வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த முருகானந்த் (35), தனது சொந்த ஊரான தாராபுரம் அருகே வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் அவரை ரோம்பவிதமாக தாக்கியுள்ளனர். இதில் கடுமையாக காயமடைந்த முருகானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப்பின் குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில், போலீசார்

Read More

நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து ஏமனில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு ஏமனில் ஒரு தொழிலதிபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியா, 2020-ஆம் ஆண்டு அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு, மனித

Read More

உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம்

திருநெல்வேலி பாப்பாக்குடியில் பரபரப்பு மோதலை சமரசம் செய்ய சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம் திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுப்பதற்காக சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது 17 வயது சிறுவன் அரிவாளால் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் அதிகாரியின் மீது அரிவாளால் வெட்ட முயன்ற அந்த சிறுவனை, தற்காப்பு நடவடிக்கையாக

Read More

வாய்க்காலில் மிதந்த பிரேதம்!

காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி முடி கண்டம் கிராமம் மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் முடி கண்டம் பாலம் மேற்கு குடி பிரிவு சாலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரேதம் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் கட்டளை வாய்க்காலில் உடல்

Read More

சர்வதேச செஸ் மேடையில் இந்திய வீராங்கனைகள் சாதனை – டிடிவி தினகரனின் பாராட்டு செய்தி

ஜார்ஜியாவில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) கீழ் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் இந்தியாவை பெருமைப்படுத்திய இளம் சதுரங்க வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பிக்கு, அமமுக்க தலைவர். டிடிவி. தினகரன் அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான போட்டியில் திவ்யா தேஷ்முக் தங்கப்பதக்கத்தையும், கோனேரு ஹம்பி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றதன் மூலம், மகளிர் உலக செஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள்

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28: விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் திருவிழாக்கள், பக்தர்களிடையே பெரும் பரவசத்தையும் பக்திப் புனிதத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர உற்சவம், கடந்த ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை திரு ஆடிப்பூர திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை வடம்

Read More

காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகள் கைது செய்யப்படாதது சோகம்

காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகள் கைது செய்யப்படாதது சோகம் – டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே உள்ள பாலாஜி நகர அரசு ஓட்டுநர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இக்குற்றம் நடந்தே நான்கு நாட்கள் கடந்தும்,

Read More

Facebook