திருமணத்துக்கு புறம்பான உறவுகள்: சட்டப்பூர்வ அனுமதி – ஆனால் எதிர்வினைகள் கடுமையானவை!

திருமணத்துக்கு புறம்பான உறவுகள்: சட்டப்பூர்வ அனுமதி – ஆனால் எதிர்வினைகள் கடுமையானவை!

சென்னை, ஜூலை 25:

திருமணத்துக்கு புறம்பான உறவுகள் இந்திய சட்டத்தின் கீழ் இனி குற்றமாக கருதப்படாது என உச்சநீதிமன்றம் 2018ல் தீர்ப்பளித்தது. இதனைக் கொண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497 ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இருவரும் சந்தோதனையுடன் இருக்க விரும்பும் அளவுக்கு திருமணமின்றி வாழ முடியும்.

மாற்றம் அடைந்த சமூக நெறிமுறைகளை பிரதிபலிக்கும் இந்த தீர்ப்பால், Living Together எனப்படும் இணை வாழும் உறவுகள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும், அதில் இருந்து ஏற்படும் எதிர்வினைகள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

சட்ட நிபுணர்கள் கூறுகையில், “இவ்வாறு திருமணத்தைத் தாண்டி உறவில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண் இருவரும் தண்டனையின் பயம் இன்றி வாழலாம். ஆனால், இது தொடர்பாக தற்கொலை, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுமாயின், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. மேலும், இதனால் பாதிக்கப்படும் கணவனோ மனைவியோ திருமணரத்து கோரலாம்,” எனத் தெரிவித்தனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook