அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், பரனூர், மறைமலைநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயில் பகுதி மற்றும் சென்னை மாவட்டத்தின் நீலாங்கரை பகுதியில் நடைபெற்ற பல்வேறு இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

 

இதில், திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்கள் வாழ்வில் செழிப்பு நிலைத்திருக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் நலன்களை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பொதுமக்கள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அன்புடன் வரவேற்று உற்சாகம் தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook