புகார் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி கைது.

புகார் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி கைது.

காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சீருடையுடன் நேரடியாக கைது செய்யப்பட்டார்.

முருகன் என்ற நபர் அளித்த புகாரில், ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

காஞ்சிபுரம் நீதிமன்றம், அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவம், காவல்துறையினரிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook