அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் , அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனித நேய மாமணி விருது! திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்! திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்றது. விழாவில், அறிவார்ந்த
Category: ட்ரெண்டிங்
சமூக போராளி டிராபிக் ராமசாமி விருது!
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா திருச்சி சுருதி மஹாலில் நடைபெற்றது. ஒயிட் ரோஸ் பொதுநலச் சங்கத் தலைவர் முனைவர் சங்கர் வரவேற்றார். ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க தலைவர் மோகன்ராம் தலைமை வகித்தார். தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் மனித விடியல் மோகன், ஈகை சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது ஷபி, ஸ்ரீரங்கம் நகர் நல சங்க
உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.
திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி. ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,
தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் 60 தீர்மானங்கள் முன்வைத்து கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்ட அரங்கில் சதாரன கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் 60 தீர்மானங்கள் முன்வைத்து கூட்டம் நடைபெற்றது. ஆணையர் பொறுப்பு பிரீத்தி, துணை தலைவர் பழனி, பொறியாளர் ஆசிர்வாதம் ஆகியோர் முன்னில வகித்தனர். எட்டாவது வார்டு உறுப்பினர் டி.கோபால் பேசும் போது சோளிங்கர் நகராட்சியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் இடத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து நிலையத்தின் வரைப்படத்தை

