ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு நவாப் காசுகள் சேகரிப்பாளர்

Read More

ஆதரவற்றோர் உடலை நல்லடக்கம் செய்த நல்லுள்ளங்கள்.

காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர் !   திருச்சி தேவராயநேரி செல்லும் பிரிவு சாலை அருகே பெயர் விலாசம் தெரியாதவர் சுற்றித்திரிந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கையில் அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதித்தவர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இறந்த

Read More

Facebook