ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்: 14 நாட்களுக்குப் பிறகு உண்மை குற்றவாளி கைது

திருவள்ளூர், ஜூலை 25: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவத்தில், 14 நாட்களுக்குப் பிறகு உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை எழுப்பியது. தொடக்கத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும், சிறுமியின் வாக்குமூலத்திலும் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. சிறுமி நேரடியாக உண்மை

Read More

சிறையிலிருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி – பாழடைந்த கிணற்றில் பதுங்கியுள்ளதை போலீசார் பிடிப்பு

கண்ணூர், ஜூலை 25: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறையிலிருந்து கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதி சிறையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடல் நடவடிக்கையின் போது, அருகிலிருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் கோவிந்தசாமி மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அவரை

Read More

திருச்செந்தூரில் ஆடி அமாவாசை அற்புதம் – 100 அடி வரை உள்வாங்கிய கடல்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அரிய இயற்கை நிகழ்வு ஒன்று சிறப்பாக பதிவாகியுள்ளது. கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி, கடற்கரை பகுதி பசுமை நிற பாசிபடிந்த பாறைகளால் அலங்கரிக்கப்பட்டது. பவுர்ணமி, அமாவாசை போன்ற சந்திர நாள்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய அமாவாசையிலும், கடல் அலைகள் இல்லாத நிலையில் குளம் போல் அமைதியாகக் காட்சியளித்தது. இதனை பார்க்க

Read More

ரூ. 20 லட்சம் மோசடி: தவெக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகி கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரை கேரள சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக (சோசப் விசய்) கட்சியின் துணைச் செயலாளர் கிரிப்சன், ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு “பண மோசடியில் நீங்கள் தொடர்புடையவர்; டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்”

Read More

உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?

மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு.   வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள்  அச்சப்படுகின்றனர்.

Read More

ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு நவாப் காசுகள் சேகரிப்பாளர்

Read More

Facebook