மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி. நோயாளிகளுக்கு உணவு.

வாலாஜாவில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிரட் பழங்கள் வழங்கப்பட்டதுரா ணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்ரார் அகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் கொடியேற்றும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச்செயலாளர் அரிமா அசாருதீன்

Read More

திருமண விழா. ராகம்M.சௌந்தர பாண்டியன்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, காமராஜர் திருமண மாளிகையில் T.பாண்டியராஜன் விமலா பாண்டியராஜன். இவர்களின் இல்லத்து திருமண விழா இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத் தலைவர். ராகம்M.சௌந்தர பாண்டியன். தலைமையில், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் R.வெங்கடேசன் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Read More

பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழக முதல்வர்.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச்.1 தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

Read More

தமிழக முதல்வர். பிறந்தநாள் நிகழ்வு.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.   உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி

மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கிய மஜகவினர்…!!! ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு நகர செயலாளர் இம்தியாஸ் தலைமையில் நடைப்பெற்றது.மாநில துணைச் செயலாளரும்-மேலிட பொறுப்பாளருமான அரிமா.அஸாருதீன் அவர்கள் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி சிறப்பித்தார்,மாவட்ட செயலாளர் அப்ரார் அஹமது அவர்கள் உடனிருந்தார்.மாவட்ட

Read More

பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!!

பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.! திமிரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்   ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகதுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.

Read More

இலவச மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை. மாவட்டம் தென்னிந்தியாளத்தில் சி.எம்.சி செவிலியர் கல்லூரி சமூக நலத்துறை சார்பில் தலைசிறந்த சிஎம்சி மருத்துவர்கள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை( ஆர். டி. ஓ) வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.K. கீர்த்தி.MBBS. ராணிப்பேட்டை மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனை வாலாஜா,,,K. செல்வராஜ்.Msc,Agri வேளாண்மை துறை துணை இயக்குனர் ராணிப்பேட்டை மற்றும் வெங்கடாசலம் அலுவலக மேலாளர்,, வட்டார வளர்ச்சி

Read More

எந்த தவறும் செய்யாத ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

எந்த ஒரு தவறும் செய்யாத ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது. வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டல் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது-விவகாரம்பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.அங்கு

Read More

இனி கெட் அவுட் மோடி அல்ல.. விரைவில் நாடாளுமன்றத்திலேயே SHUT UP Modi என்போம்.. ஆ.ராசா ஆவேசம்!

சென்னை: விரைவில் நாடாளுமன்றத்தில் Shut Up Modi என்று சொல்வோம் என திமுக எம்பி ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மொழியை வைத்து நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று மோடி பேசி இருப்பதாக கூறிய ஆ.ராசா, மதத்தால் நாட்டை பிரிக்கிறீர்களே என்று நாங்கள் கேட்க மாட்டோமா என்று எதிர்க் கேள்வி எழுப்பி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை அளிக்க முடியாது என்று

Read More

Facebook