தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு – விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றம்! சென்னை: தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் பல புதிய முகங்களுக்கு இடம் கிடைத்துள்ளதுடன், மூத்த தலைவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தொடர்ந்து ‘தனக்கு விரைவில் கட்சியில் பொறுப்பு வழங்கப்படும்’ என்று கூறி வந்த முன்னாள் மாநில துணைத் தலைவர் விஜயதரணிக்கு இம்முறை எந்தவிதப் பதவியும்
Category: அரசியல்
23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம் போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான
தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம் – தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழக மக்களின் உடல்நலனைக் காக்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற வேண்டியும் முதல்வர்
கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!
கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை! தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருப்பூர், நெல்லை, தாராபுரம் என பல்வேறு இடங்களில் நடந்த இந்த படுகொலைகள் சட்டம்-சமாதான நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன. 🔹 காதல் தகராறு – மாணவர் கொலை சென்னை கே.கே.நகர் பகுதியில் மாணவர் ஒருவர் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்டார். திமுக
மௌனம் காக்கிறார் இபிஎஸ்?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
“கியாஸ் விலை குறித்து ஏன் மௌனம் காக்கிறார் இபிஎஸ்?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விமர்சனம் செய்துள்ளார். உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதோடு, தானே உயர்த்திய மின்கட்டணம் குறித்து இன்று பேசிவரும் இபிஎஸ், ஒன்றிய அரசின் எல்பிஜி சமையல் எரிவாயு விலை உயர்வை குறித்து ஏன் மௌனமாக உள்ளார்
முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம்
மருத்துவமனையிலிருந்தும் டிராமா நடத்தினார் – முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்ட ஈபிஎஸ், “உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்த முதல்வருக்கு நான் நலம் பெற வாழ்த்தினேன். ஆனால் அங்கும் கேமரா வைத்து அதிகாரிகளை கூட்டி டிராமா நடத்துகிறார். இது அரசியல் நாடகம்
காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது
காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது: தமிழகம் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது – அன்புமணி விமர்சனம் சென்னை, ஜூலை 28: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது,
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சில நாட்களாக சென்னையின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுகாலம் முடிந்த பின்னர், இன்று மாலை 6.15 மணிக்கு அவர் வீடு திரும்பும் திட்டமிட்டு உள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் வீடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் ஆரோக்கியம் குறித்து அவரது குடும்பத்தினரும்,
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை – தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் திறப்பு
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையத்தை திறந்து வைக்கிறார். இதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார். புதிய முனையத்தில் 4 நுழைவு வாயில்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள் மற்றும் 21 செக்-இன் கவுன்ட்டர்கள் உட்பட உயர் தர வசதிகள் உள்ளன. இதனால் விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன், ஒரு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் பட்டியல்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 24ஆம் தேதியிட்ட உத்தரவின் கீழ், இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட கடமையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்ட பரந்த அளவிலான திருத்தம் பல்வேறு சர்ச்சைகளை

