சென்னை, ஆக.31 – தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாக செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இந்தப் பதவிக்குத் தகுதியான 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வில் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் உரிமை மாநில அரசால் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அண்ணாமலை தனது அறிக்கையில், “சட்டம் ஒழுங்கு காவல்துறை அமைப்பு நேர்மையுடனும், சட்டபூர்வமுமான நியமன முறைகளுடனும் இயங்க வேண்டும். ஆனால், தற்போதைய டி.ஜி.பி நியமனம்
Category: அரசியல்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை, ஆக.31 – சென்னை மணலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் ஏற்கனவே 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளதாகவும், இதற்காக ஐக்கிய மன்றம் விருதும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். முதல்வர்
முதல்வர் மு.க. ஸ்டாலின் – கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
சென்னை: தமிழக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர், மருத்துவர்களிடம் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்து, அவருக்கு தேவையான அனைத்துவித சிகிச்சை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், நல்லகண்ணு
காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது
காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது: தமிழகம் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது – அன்புமணி விமர்சனம் சென்னை, ஜூலை 28: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது,
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை – தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் திறப்பு
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையத்தை திறந்து வைக்கிறார். இதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார். புதிய முனையத்தில் 4 நுழைவு வாயில்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள் மற்றும் 21 செக்-இன் கவுன்ட்டர்கள் உட்பட உயர் தர வசதிகள் உள்ளன. இதனால் விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன், ஒரு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் பட்டியல்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 24ஆம் தேதியிட்ட உத்தரவின் கீழ், இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட கடமையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்ட பரந்த அளவிலான திருத்தம் பல்வேறு சர்ச்சைகளை
வக்ப் சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்
த.வெ.க. தொடர்ந்து 7 ஏழாவது நாட்களாக. வெயில் காலம் முடியும் வரை.
சென்னை ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில். தமிழக வெற்றி கழகம் சார்பாக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுறா G.வேலு, மேல் பார்வையில், சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.கிருபா தலைமையில், ஆர்.கே.நகர் பகுதி 38வது வட்டம், மகளிர் அணி தலைவி உமா மகேஸ்வரி, வினோபா நகர் பகுதி மக்களுக்கு, நீர் மோர் வழங்கினார். அப்போது கூறிய மகேஸ்வரி எங்கள் கட்சி சார்பாக, கடந்த ஏழு நாட்களாக
அரசு மருத்துவமனைக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிய த.வெ.க.
வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு த.வெ.க. கட்சியினர் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கினர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மகளிர் அணி சார்பாக மகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் அணி நிர்வாகிகள் பவானி உதயகுமார், பத்மப்பிரியா, இந்துமதி, சூரியகாந்தி, ரத்னா, நர்மதா, கவிதா, பத்மா, அனிதா, பிரேமலதா, ஆகியோர் ஏற்பாட்டில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது – அண்ணாமலை கடும் கண்டனம்.
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது. ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

