பெரியகுப்பம் கடற்கரையில் 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு சென்னை: சென்னை அருகே உள்ள எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த நான்கு பெண்கள் (அக். 31) மதியம் கடலில் குளிக்கச் சென்றனர். அந்த
Category: அரசியல்
ஆளுநர் ஒப்புதல்: 9 மசோதாக்களுக்கு அனுமதி!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அவற்றில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் மசோதா, மேலும் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட “நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா” உள்ளிட்டவை அடங்கும். அரசு நிர்வாகம், கல்வி மற்றும் நிதி தொடர்பான பல முக்கிய சட்ட மசோதாக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆளுநரின் ஒப்புதலுடன் இம்மசோதாக்கள் தற்போது சட்டமாக அமலுக்கு
உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்குதல் – சமூகத்தில் அதிர்ச்சி!
சென்னை உயர் நீதிமன்றம் பார் கவுன்சிலிங் அருகாமையில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதேபோன்று, கடந்த மாதம் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அருகாமையிலும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருந்தது. தொடர்ந்து இவ்வாறு பொது இடங்களில், அதுவும் காவல்துறை மற்றும் நீதித்துறை வளாகங்களின் அருகே கூட பாதுகாப்பு இல்லை என்பதைக்
கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் பரிதாபம் – 36 பேர் பலி
கரூர் மாவட்டம் வெலுசாமிபுரத்தில் நடிகர்-அரசியல்வாதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் ஏற்பட்டது. பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதால் பலர் தரையில் விழுந்து மிதிபட்டு உயிரிழந்தனர். ஆரம்ப தகவலின்படி 36 பேர் பலியானதுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியரும் அடங்குகின்றனர். சம்பவம் குறித்து அரசு உயர்
09அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக
சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பசுமை செம்மல் வினோத் காந்தி மேற்பார்வையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக
புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடி!
துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலிபாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரச் செய்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் மரியாதையையும், இந்தியா–ஐ.அ.அ. இடையேயான உறவின்
ஏர்போர்ட் மூர்த்தி கைது. கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை, செப்.9 – புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கடந்த 6-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் தாக்குதல் நடத்தினர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பும் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால், இருபுறத்துக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம்
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை, செப்.2– சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். கே.கே.நகர், தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கிய இந்த சோதனையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், சான்றுகள் என்பன பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு தொழிலதிபர் அரவிந்த் என்பவரின் இல்லத்திலும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு
டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி.ஜி.பி. பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தகுதியான அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழக அரசு வெங்கட்ராமனை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமித்திருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி

