திமுக அமைச்சர் கே.என். நேரு மீது ரூ.634 கோடி லஞ்சம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு

திமுக அமைச்சர் கே.என். நேரு மீது ரூ.634 கோடி லஞ்சம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ‍அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024-25 ஆண்டுகளில் 2,538 பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை கடிதம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படாததற்கான காரணத்தை தமிழக அரசு ஜனவரி 23-ஆம் தேதிக்குள் விளக்கி, டிஜிபி (DGP)

Read More

தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே தென்னமநாடு பகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து, முதியவர் பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது நேர்ந்ததாக அறியப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி, சம்பவத்துக்குப் பின் போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டு, கார் ஓட்டுனர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரத்து மற்றும் மாவட்ட போலீசார் சம்பவத்தின் காரணங்களை விரைவில் கண்டறிந்து

Read More

ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு

வேலூரில் குடியரசுத் தலைவர் வருகை ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு வேலூர், டிச.17: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வேலூருக்கு வருகை தருகிறார். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை அவர் திறந்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர் நகரம் முழுவதும் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

Read More

கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்:

பெரியகுப்பம் கடற்கரையில் 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு சென்னை: சென்னை அருகே உள்ள எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த நான்கு பெண்கள் (அக். 31) மதியம் கடலில் குளிக்கச் சென்றனர். அந்த

Read More

ஆளுநர் ஒப்புதல்: 9 மசோதாக்களுக்கு அனுமதி!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அவற்றில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் மசோதா, மேலும் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட “நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா” உள்ளிட்டவை அடங்கும். அரசு நிர்வாகம், கல்வி மற்றும் நிதி தொடர்பான பல முக்கிய சட்ட மசோதாக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆளுநரின் ஒப்புதலுடன் இம்மசோதாக்கள் தற்போது சட்டமாக அமலுக்கு

Read More

உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்குதல் – சமூகத்தில் அதிர்ச்சி!

சென்னை உயர் நீதிமன்றம் பார் கவுன்சிலிங் அருகாமையில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதேபோன்று, கடந்த மாதம் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அருகாமையிலும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருந்தது. தொடர்ந்து இவ்வாறு பொது இடங்களில், அதுவும் காவல்துறை மற்றும் நீதித்துறை வளாகங்களின் அருகே கூட பாதுகாப்பு இல்லை என்பதைக்

Read More

நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் ரத்ததான விழா!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் சேவை நிகழ்ச்சியான இன்று வாலாஜா அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் P.ஆனந்தன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சிவமணி முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினிஜி, ரத்ததான நிகழ்ச்சியை

Read More

கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் பரிதாபம் – 36 பேர் பலி

கரூர் மாவட்டம் வெலுசாமிபுரத்தில் நடிகர்-அரசியல்வாதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் ஏற்பட்டது. பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதால் பலர் தரையில் விழுந்து மிதிபட்டு உயிரிழந்தனர். ஆரம்ப தகவலின்படி 36 பேர் பலியானதுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியரும் அடங்குகின்றனர். சம்பவம் குறித்து அரசு உயர்

Read More

09அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக

Read More

சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பசுமை செம்மல் வினோத் காந்தி மேற்பார்வையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக

Read More

Facebook