தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ரூ1000 நாணயம் கூறும் வரலாறு திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமையில், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்ராஜ் பிலிப், ஆரோக்கிய சாமி, ராபர்ட் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
Category: பொழுதுபோக்கு
இந்தியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை – சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம் இந்தியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை – சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி மாஸ்கோ/சென்னை: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் அருகே இன்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி அபாயம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், “இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்தியப்
போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
“பாலியல் நோக்கமின்றி ‘I Love You’ கூறுவது, போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு ராய்ப்பூர்: பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் 2012-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டம் (POCSO Act) தொடர்பாக சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் பின்னணி 2019-ல், 15 வயது மாணவியிடம், ஒரு இளைஞர் பொதுவெளியில் “I Love You” என்று கத்தியதாக மாணவியின் சார்பில்
வாய்க்காலில் மிதந்த பிரேதம்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி முடி கண்டம் கிராமம் மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் முடி கண்டம் பாலம் மேற்கு குடி பிரிவு சாலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரேதம் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் கட்டளை வாய்க்காலில் உடல்
அப்துல் கலாம் – இந்தியாவின் கனவுக்கிழவன்: ஒரு நினைவஞ்சலி
26 ஜூலை – அப்துல் கலாமின் நினைவு தினம் இந்தியாவின் அறிவியல், கல்வி மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகமே அறிந்த தலைசிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தவர் கலாம். அவர் காட்டிய வாழ்வியல், பண்பாடு, நேர்மை மற்றும் சேவைபோக்கான கண்ணோட்டம் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. விஞ்ஞானி கலாம்: இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சில நாட்களாக சென்னையின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுகாலம் முடிந்த பின்னர், இன்று மாலை 6.15 மணிக்கு அவர் வீடு திரும்பும் திட்டமிட்டு உள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் வீடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் ஆரோக்கியம் குறித்து அவரது குடும்பத்தினரும்,
தாக்க முயன்ற சிறுத்தை – நொடிப் பொழுதில் உயிர்தப்பிய வாகன ஓட்டுனர்
திருப்பதி: திருப்பதி அருகே அலிபிரி–செர்லோபள்ளி சாலையில் கடந்த இரவு அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பைக்கில் சென்ற நபர் மீது திடீரென ஒரு சிறுத்தை பாய்ந்தது. சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கை சிறுத்தை ஒன்று துரத்தி வந்து தாக்க முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, பைக்கில் இருந்த நபர் சிறிது நேரத்துக்குள் தப்பி உயிர் பிழைத்தார். இந்த சம்பவம், பின்புறம் வந்துகொண்டிருந்த ஒரு காரின் டாஷ் கேமராவில் பதிவு
.வரலாறு கூறும் பணத்தாள்கள்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். வரலாற்று ஆர்வலர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். வரலாற்று ஆர்வலர் விஜயகுமார் பேசுகையில், பணத்தாள் என்பது ஒரு நாட்டின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பொருளாதார நிலையையும் வெளிப்படுத்தும் . ஒவ்வொரு பணத்தாளின் வடிவமைப்பும், அதில் இடம் பெறும் உருவங்களும் இடங்களும்
இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார் . பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார் சந்திரசேகரன் உள்ளிட்ட முன்னிலை வகித்தனர் இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு நாணயம் குறித்து முகமது சுபேர் பேசுகையில், இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு சீலாந்து அங்கீகரிக்கப்படாத பிரதேசம் ஆகும். இது
இந்திய பணத்தாள்களில் நட்சத்திர குறியீடு
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முஹம்மது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்திய பணத்தாள்களில் நட்சத்திரக் குறியீடு குறித்து சந்திரசேகரன் பேசுகையில், இந்திய ரூபாயினை இந்திய ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடும்

