காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ
Category: பொழுதுபோக்கு
சென்சார் ரத்து முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சென்சார் ரத்து முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜன், அஞ்சல் தலை சேகரிப்பாளர் முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்சார் ரத்து முத்திரை குறித்து தலைவர் லால்குடி விஜயகுமார் பேசுகையில், தபால் நிலையங்கள் மூலமாக தகவல் பரிமாற்றத்திற்காக கடிதங்களை
உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக சாரணர் ஸ்கார்ப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாரத சாரண சாரணியர் இயக்க மணப்பாறை உதவிஆணையர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக
திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு
செஞ்சி நாயக்கர்கள் வெளியிட்ட திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார். கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர்
வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு!
நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு! திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார். கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , சங்க கால நாணயங்கள்
நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி – டெங்கு காய்ச்சல் காரணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால், இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ராதிகா தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 நாட்கள்
கல்லான உயிரினங்கள்! புதை உயிர் படிமம் என்பது,இறந்த உயிரினங்களின் எச்சங்கள்,
திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார்.முதல்வர் ஸ்டெல்லா மேரி முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சங்க
பிரிட்டிஷ் இந்தியாவின் நாணய வரலாறு
திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமையில், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்ராஜ் பிலிப், ஆரோக்கிய சாமி, ராபர்ட் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க
தாயும் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவிகள்!
சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி பிரிவுக்கான நேர்முக கலந்தாய்வு சென்னை நேரில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான அமுதவல்லி கலந்து கொண்டார். அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடம் கிடைத்துள்ளது. அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாயிணி, நீட் தேர்வுக்காக பாடங்களைப் பயின்றபோது, அவற்றை தனது தாயிடம் பகிர்ந்து வந்துள்ளார். இதனால் ஊக்கமடைந்த
பணமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டுதுணி!
திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமையில், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்ராஜ் பிலிப், ஆரோக்கிய சாமி, ராபர்ட் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், பிரிட்டிஷ்

