வரலாறு மக்களின் உரிமை வரலாற்றை தவிர்க்க முடியாது! முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன்! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் .
Category: பொழுதுபோக்கு
பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!
திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி! வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம்பரிசு! திருச்சியில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் ஆகஸ்ட் 23 ,24 நாட்களில் சனிக்கிழமை
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பத்தினர்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி மகனுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருகிறார். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் சட்டப்படிப்பு பயிலும் கீர்த்தனா விஜயகுமார் இது குறித்து பேசுகையில், இறுதிச் சடங்கில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கமாக உள்ளது,பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பான கருத்துகள் மாறுபடுகின்றன. சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள்சிலர் பெண்கள்
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
ஆதரவற்ற முதியவர் மரணம்! காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி வானப்பட்டறை சாலை தனியார் தங்கும் விடுதி அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் முதியவர் வெள்ளை தலை முடி தாடியுடன் அழுக்கு படிந்த சட்டையுடன் இறந்து
வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் கிளை நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வாசிப்பு பழக்கம் குறித்து பேசுகையில், வாசிப்புப் பழக்கம் என்பது புத்தகம், பத்திரிகை,
33வது உலக சாரணர் மாநாட்டை முன்னிட்டு நூறு பாட் நாணயத்தை வெளியிட்ட தாய்லாந்து நாடு!
திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெல்சியானா லூர்து மேரி, திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்
நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது.கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செயலர் யோகா ஆசிரியர்
அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,
கல்லூரிஅஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை கல்விப் புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிடியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்
சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள்
சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள் சுவையும், தரமும், ஒழுங்கும் என்ற மூன்று அடிப்படைகளில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டலின் நிறுவனர் ராஜகோபால் இன்று (ஆகஸ்ட் 5) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திருச்செந்தூர் அருகே புன்னையடி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜகோபால், குடும்ப வறுமையால் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பின்னர் வேலைக்காக சென்னை வந்தார். அப்போது ஒரு சிறிய ஹோட்டலில் கிளீனராகவே தனது தொழில்வாழ்க்கையைத் தொடங்கிய

