திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில்,கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ்
Category: பொழுதுபோக்கு
தாத்தா, பாட்டியின் வெற்றிலை பெட்டியும், சுண்ணாம்பு குடுவையும் சிறிய உரல் உலக்கையும்!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர்
உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடிதம்!……. திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். கடித சேகரிப்பாளர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் லட்சுமி நாராயணன் இளம்வழுதி உள்ளிட்டோர் அவர்தம் சேகரிப்பில் உள்ள நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள்,
ஓய்வு பெறும் தமிழக டிஜிபி சங்கர் ஜீவா – புதிய பொறுப்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக நியமனம்
சென்னை: தமிழக காவல்துறையில் நீண்ட கால அனுபவமும் சிறப்பான சேவையும் ஆற்றிய மாநில காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) சங்கர் ஜிவால் அவர்கள், ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக அரசு அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. அவர், இனி தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை சேவையில் சிறப்பான பயணம் சங்கர் ஜிவால், இந்திய போலீஸ் சேவையில் (IPS) 1989-ம் ஆண்டு தமிழ்நாடு கேட்ரில்
உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், பரனூர், மறைமலைநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயில் பகுதி மற்றும் சென்னை மாவட்டத்தின் நீலாங்கரை பகுதியில் நடைபெற்ற பல்வேறு இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில், திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்கள் வாழ்வில் செழிப்பு நிலைத்திருக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் நலன்களை கேட்டறிந்தார். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட
நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபடும் திருநங்கையர்!
திருநங்கையர் எனும் மூன்றாம் பாலினத்தவர் கல்வியறிவு பெற்று, மற்றவர்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. இன்றளவும் சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. கரூர் அரசு காலனியை சார்ந்த திருநங்கை இமயா நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேகரிப்பு கலையில் ஈடுபட்டு வரும் இமயா திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அமைத்துள்ள நூலகம் மற்றும் புழங்கு பொருட்கள்
பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் பாளையக்காரர்கள்
ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா!
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் தங்கம், வெள்ளி நாணயம்பரிசு! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான நடத்திய ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் நடைபெற்றது. டிசைன் ஓவிய பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர்

