ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி மருத்துவாம்பாடி கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிள்ளையார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பஜனை கோயில், ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ நவகிரகம் ஆகிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பல்வேறு ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜை செய்த புனித கலச நீர்
Category: ஆன்மிகம்
20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள். சிறப்பு பூஜை அபிஷேகம். ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட
அருள்மிகு ஸ்ரீ குமர முருகன். மாசி மாத கிருத்திகை முன்னிட்டு. ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமர முருகன் சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் குமரமுருகன் சுவாமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்கார செய்யப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது.
மயானக்கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்டு வதம் செய்யும் காட்சியினை கண்டு களித்த மக்கள்.!!!!
ராணிப்பேட்டை அருகே மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சூலாயுதத்தைக் கொண்டு ஒருவரை ஆக்ரோஷத்தோடு வதம் செய்யும் தத்ரூபமான காட்சியை கூடியிருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பெங்களூர் செல்லும் பழைய பேருந்து நிலையத்தில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பிஞ்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அம்மன், சிவன், வராஹி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டது.. மேலும் வைக்கப்பட்ட
மகா சிவராத்திரியின் சிறப்புகள் 20!
1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. 2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும். 3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர். 4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல