அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கூட்டமைப்பின் தலைவர் ஹமீது இப்ராஹிம் மற்றும் பி.ஆர்.எல். சதக் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற

Read More

அருள்மிகு திரு விதி அம்மன் ஆலய பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் அருள்மிகு திரு விதி அம்மன் ஆலயத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகம் மற்றும் பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆலய நிர்வாகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர்

Read More

70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் சிறப்பு விழா.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, சிவகங்கை இணை ஆணையர் மண்டலம் மற்றும் ராமநாதபுரம் உதவி ஆணையர் பிரிவு சார்பில், சட்டமன்ற அறிவிப்பு 2025–2026 (அறிவிப்பு எண்: 28) அடிப்படையில் 70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் நடத்தப்பட்டது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷிநேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி, கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது. திருவாடானை ஆய்வாளர்

Read More

முருகன்–தெய்வானை இணை குடைவரை கோவில்

ஓர் பார்வை… ஓர் பயணம்!   மதுரை ஆனைமலை — மரபு வழி ஆய்வுப் பயணம் மதுரை ஆனைமலையின் வடக்குச் சரிவில் அமைந்துள்ள முருகன்–தெய்வானை இணைக்குரிய குடைவரை கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மரபு வழி ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில் வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது ஜுபேர், சுடுமண்

Read More

ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் இன்று (நவம்பர் 1) வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திருமண வீட்டாராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. குப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். மேலும், ஏழாவது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் கே. கார்த்திக்,

Read More

இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம்

ஓசூர் ஆன்மீக குரு முரளி மோகன் குருஜி – இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம் சென்னை: இந்து ஜனசேனா நிறுவனத் தலைவர் மற்றும் அதற்வன வேத ஆராய்ச்சியில் பல பி.எச்.டி பட்டங்களை பெற்றதோடு, பல சீடர்களை வழிநடத்தி மக்களின் துன்பங்களை போக்கி வந்துவரும் முரளி மோகன் குருஜி, ஓசூரில் ஜோதி பீடம் ஆசிரமத்தை நிறுவி ஆன்மீக குருவாக திகழ்ந்து வருகிறார். இவரது தலைமையில், இந்து சமய ஒற்றுமை மற்றும் சமூக

Read More

60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை, ஆக.15: தண்டையார்பேட்டை 38-வது வடக்கு வட்டம், பட்டேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் 60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ். முத்துசெல்வம் தலைமையில், வட்டக் கழகச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஏற்பாட்டில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 108 பெண்கள் பால்குடம் சுமந்து உற்சாகமாக பங்கேற்றனர். பால்குட ஊர்வலத்தை வடசென்னை

Read More

சங்கரன்கோவிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழா, கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இன்று (செவ்வாய்) திருவிழாவின் ஒன்பதாம் திருநாளையொட்டி, அதிகாலை கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பக்தர்களின் கோஷங்கள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க பக்தி பேரொளியில்

Read More

ஆடிப் பெருக்கு திருவிழா: தமிழர்களின் பண்டைய பாரம்பரியம்

சென்னை: தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகையாகக் கருதப்படும் ஆடிப் பெருக்கு இன்று மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் மிகப் பழமையான பண்டிகை எனக் கருதப்படும் ஆடிப்பெருக்கு, ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்களையும், கிழமைகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்டிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் நாளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா என்பதும் சிறப்பம்சமாகும். இந்த நாளில், காவிரி உள்ளிட்ட ஆறுகள்

Read More

தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் – ராஜா அலங்கார தரிசனம்

ஈரோடு ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் – ராஜா அலங்கார தரிசனம் ஈரோடு: ஈரோடு ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேக விழா ஆன்மிக பூர்வமாக நடைபெற்றது. வேத மந்திர ஓசையுடன் பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட பூரணக் கும்பங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி பொன்னாடை, ரத்தினகிரீடம், பூங்கிரீடம் அணிந்து ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு

Read More

Facebook