தமிழ்நாடு அரசுக்கு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு LCO வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு அரசுக்கு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு LCO வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் மனு நாளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.அந்த மனுவில்,தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு E L O வழங்குவதை தடுக்க கோரியும், வாடிக்கையாளருக்கு அரசு பாக்ஸ் இல்லாததால் தனியார் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில் அதை எடுத்துவிட்டு அரசு பாக்ஸ் போட வேண்டும் என நிர்பந்திப்பதை தடுக்க என குறிப்பிடப்பட்டு இருந்தது.மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444..

.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook