Journalists attention-grabbing demonstration. பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையாளர் நல வாரியம் பாரபட்சம் இன்றி செயல்பட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிவுறுத்தல் படி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு
Author: vnewstamil
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம். சைகை மூலமாக தாய் தந்தைக்கு உணர்த்தினார்.
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம். சைகை மூலமாக தாய் தந்தைக்கு உணர்த்தினார். Rape of disabled woman. The mother communicated to the father through gestures. 31 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர் கைது அதிமுக பொதுக்கூட்டத்தில் தாய், தந்தை சென்றிருந்தபோது நடந்த சோகம்.போலீசார் விசாரணை. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி கிராமத்தில் அதிமுக கிளை
இலவச மருத்துவ முகாம்
ராணிப்பேட்டை. மாவட்டம் தென்னிந்தியாளத்தில் சி.எம்.சி செவிலியர் கல்லூரி சமூக நலத்துறை சார்பில் தலைசிறந்த சிஎம்சி மருத்துவர்கள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை( ஆர். டி. ஓ) வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.K. கீர்த்தி.MBBS. ராணிப்பேட்டை மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனை வாலாஜா,,,K. செல்வராஜ்.Msc,Agri வேளாண்மை துறை துணை இயக்குனர் ராணிப்பேட்டை மற்றும் வெங்கடாசலம் அலுவலக மேலாளர்,, வட்டார வளர்ச்சி
எந்த தவறும் செய்யாத ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
எந்த ஒரு தவறும் செய்யாத ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது. வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டல் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது-விவகாரம்பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.அங்கு
மனைவியை கொலை செய்த கணவன்.
திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் (53) இவரது இரண்டாவது மனைவி தீபா (வயது 35) இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ரமேஷ்க்கு நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின்
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!!
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!! வாலாஜாவில் வேகத்தடையால் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி சாலையில் கிழே விழுந்து தலையில் பலத்த ரத்த காயம்.!!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திற்கு முன்பாக ரூபாய் 13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் 24
மாபெரும் புத்தகத் திருவிழா.
இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்றுஇராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட் 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 என தெரிவித்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை
தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும். சுத்திகரிக்கப்படாமல் நீரை வெளியேற்றும், உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும். என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள் என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி அதிகாரிகள் திணறல். வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது இதில் அனைத்து துறை
ஆதரவற்ற பிணங்களை நல்லடக்கம் செய்தவர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர்கள் விருது
திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில். இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமிநரசிம்மன், துணைத் தலைவர் ரவி, செயலர் ஷேக் தாவூத், சுந்தர்ராஜன் உட்பட பலர் முன்னிலையில், மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை
IND vs PAK: “நாட்டுக்காக ஆடவில்லை” பாகிஸ்தான் ஸ்டார் பேட்ஸ்மேனை கிழித்து தொங்கவிட்ட அஸ்வின்
துபாய்: பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற நோக்கத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்து இருக்கிறார். அடுத்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசினார். அப்போது பாபர் அசாம் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய