சோளிங்கரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்   இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன் தலைமையிலும் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் அருண் ஆதி தலைமையிலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் காப்போம் தமிழு காப்போம்

Read More

இலவச பிரியாணிக்காக அலைமோதிய மக்கள் கூட்டம்!!!!

ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என அறிவித்ததால் நீண்ட வரிசையில் நின்றபடி அலைமோதிய கூட்டம். பிரியாணி இன்று தவிர்க்க முடியாத உணவாக மாறி உள்ளது. என்னதான் கட்டுபாடாக இருந்தாலும் பிரியாணியின் வாசம் நம்மை ஈர்த்து விடுகிறது. மக்களின் உணவு விருப்பத்தை அறிந்து பல்வேறு பிரியாணி கடைகள் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு விசாரம் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாலாஜா எம்பிடி ரோடு

Read More

அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

வேலூர்மாவட்டம், வேலூரில் நறுவீ, தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது மருத்துவமனையின் தலைவர் ஜ.வி.சம்பத் மற்றும் மருத்துவ குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஆந்திர மாநில வருவாய்த்துறையில் பணியாற்றும் பணியாளர் முரளி (55) என்பவருக்கு திடீரென ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நறுவீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இவருக்கு மருத்துவ குழுவினர் பால் ஹென்றி,டாக்டர் பூபேஷ், டாக்டர்

Read More

கூடுதலாக 5 மண்டலங்கள்.

சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல், வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை

Read More

தமிழக முதல்வர். பிறந்தநாள் நிகழ்வு.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.   உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!!

வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது, அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல்

Read More

10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி

மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கிய மஜகவினர்…!!! ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு நகர செயலாளர் இம்தியாஸ் தலைமையில் நடைப்பெற்றது.மாநில துணைச் செயலாளரும்-மேலிட பொறுப்பாளருமான அரிமா.அஸாருதீன் அவர்கள் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி சிறப்பித்தார்,மாவட்ட செயலாளர் அப்ரார் அஹமது அவர்கள் உடனிருந்தார்.மாவட்ட

Read More

பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!!

பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.! திமிரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்   ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகதுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.

Read More

மயானக்கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்டு வதம் செய்யும் காட்சியினை கண்டு களித்த மக்கள்.!!!!

ராணிப்பேட்டை அருகே மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சூலாயுதத்தைக் கொண்டு ஒருவரை ஆக்ரோஷத்தோடு வதம் செய்யும் தத்ரூபமான காட்சியை கூடியிருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.   ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பெங்களூர் செல்லும் பழைய பேருந்து நிலையத்தில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பிஞ்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அம்மன், சிவன், வராஹி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டது.. மேலும் வைக்கப்பட்ட

Read More

24 மணி நேரத்தில் திருடனை பிடித்த போலீஸ். மொத்த பொருளும் பறிமுதல்.

பத்து லட்சம் மதிப்புள்ள களவு போன நகைகளை 24 மணிநேரத்தில் கண்டு பிடித்த ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் சமுக ஆர்வலர்கள் பாராட்டு குற்றவாளி சிறையில் அடைப்பு   இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாஷா தெருவை சேர்ந்தவர் சுமதி 52 இவர் நேற்று முன்தினம் மாலை தனது இரண்டு மகன்கள் உடன் ஆற்காட்டில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவிற்கு சென்று உள்ளார். பின்னர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது

Read More

Facebook