வால்பாறை அருகே சிறுவனை புலி தாக்கி பரபரப்பு வால்பாறை அருகே வீரன்குடி மலைப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது. குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ராகுல் என்ற 4 வயது சிறுவனை, புலி ஒன்று திடீரென தாக்கி, அவன் தலையை கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சிறுவன் அலறிய சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து கத்தினர். இதனால் புலி அச்சமடைந்து சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு
Author: vnewstamil
வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு!
நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு! திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார். கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , சங்க கால நாணயங்கள்
23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம் போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான
தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம் – தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழக மக்களின் உடல்நலனைக் காக்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற வேண்டியும் முதல்வர்
நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி – டெங்கு காய்ச்சல் காரணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால், இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ராதிகா தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 நாட்கள்
கல்லான உயிரினங்கள்! புதை உயிர் படிமம் என்பது,இறந்த உயிரினங்களின் எச்சங்கள்,
திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார்.முதல்வர் ஸ்டெல்லா மேரி முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சங்க
தண்ணீர் லாரி விபத்து: ஒருவர் பலி, பெண் படுகாயம்
பூந்தமல்லி அருகே தண்ணீர் லாரி விபத்து: ஒருவர் பலி, பெண் படுகாயம் பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி, சாலையில் நடந்து சென்ற நபரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அருகில் சென்ற ஒரு பெண் படுகாயம் அடைந்தார். அதே லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனத்திலும் மோதியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் லாரி ஓட்டுநரை பிடித்து அருகிலிருந்த கம்பத்தில்
கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!
கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை! தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருப்பூர், நெல்லை, தாராபுரம் என பல்வேறு இடங்களில் நடந்த இந்த படுகொலைகள் சட்டம்-சமாதான நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன. 🔹 காதல் தகராறு – மாணவர் கொலை சென்னை கே.கே.நகர் பகுதியில் மாணவர் ஒருவர் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்டார். திமுக
தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் – ராஜா அலங்கார தரிசனம்
ஈரோடு ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் – ராஜா அலங்கார தரிசனம் ஈரோடு: ஈரோடு ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேக விழா ஆன்மிக பூர்வமாக நடைபெற்றது. வேத மந்திர ஓசையுடன் பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட பூரணக் கும்பங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி பொன்னாடை, ரத்தினகிரீடம், பூங்கிரீடம் அணிந்து ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு

