காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சீருடையுடன் நேரடியாக கைது செய்யப்பட்டார். முருகன் என்ற நபர் அளித்த புகாரில், ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சிபுரம் நீதிமன்றம், அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த அதிர்ச்சி
Author: vnewstamil
கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், ரமேஷ், முகமது சுபேர், சிவக்குமார்,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்து பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க கல்லணை அணைக்கான
வடக்கு மண்டல போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு பேரணி
சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு வடக்கு மண்டல போக்குவரத்து காவலர்கள் திருவெற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து சிறப்புப் பேரணியை தொடங்கினர். அங்கிருந்து தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பேரணியில் பங்கேற்ற காவலர்கள், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதையும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் அணிவது உயிர் காக்கும் முக்கிய பாதுகாப்பு வழிமுறை
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
சென்னை, செப்.5 – தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பங்களிப்பை செய்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) இன்று மூப்பினால் சென்னை பெரம்பூரில் காலமானார். பூவை செங்குட்டுவன், கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவிற்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி வழங்கியவர். அவரின் பாடல்கள் மக்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற் சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்”, “இறைவன் படைத்த உலகை” உள்ளிட்ட
ஒத்த தட்டு தராசு
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர்
மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, செப் 3 – நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதனன்று (செப் 3) மாவட்டத் துணை அமைப்பாளர் கே. பிச்சாண்டி தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
புல் புல் தாரா இசைக்கருவி இசையில் மூழ்கிய மாணவர்கள்!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில்,கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ்
தாத்தா, பாட்டியின் வெற்றிலை பெட்டியும், சுண்ணாம்பு குடுவையும் சிறிய உரல் உலக்கையும்!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர்
உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடிதம்!……. திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். கடித சேகரிப்பாளர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் லட்சுமி நாராயணன் இளம்வழுதி உள்ளிட்டோர் அவர்தம் சேகரிப்பில் உள்ள நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள்,

