ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல்

ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல்

புதுச்சேரியில் ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல்

புதுச்சேரி: கடல்சார் உயிரினங்களில் இருந்து உருவாகும் அரிய பொருளான அம்பெர்கிரிஸ் (திமிங்கல எச்சம்) கடத்தல் முயற்சியை புதுச்சேரி போலீசார் முறியடித்தனர்.

போலீசார் தெரிவித்ததாவது: ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில், சுமார் 7 கிலோ எடையுள்ள அம்பெர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்பில், அம்பெர்கிரிஸை விற்க முயன்ற மாயகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook