இனி கெட் அவுட் மோடி அல்ல.. விரைவில் நாடாளுமன்றத்திலேயே SHUT UP Modi என்போம்.. ஆ.ராசா ஆவேசம்!
சென்னை: விரைவில் நாடாளுமன்றத்தில் Shut Up Modi என்று சொல்வோம் என திமுக எம்பி ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மொழியை வைத்து நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று மோடி பேசி இருப்பதாக கூறிய ஆ.ராசா, மதத்தால் நாட்டை பிரிக்கிறீர்களே என்று நாங்கள் கேட்க மாட்டோமா என்று எதிர்க் கேள்வி எழுப்பி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை அளிக்க முடியாது என்று