செல்போன், கஞ்சா விநியோகம் – ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக அதிர்ச்சி தகவல்

போதை மாத்திரைகள் சப்ளை விவகாரம்: தலைமறைவான வார்டன்! செல்போன், கஞ்சா விநியோகம் – ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக அதிர்ச்சி தகவல் சென்னை: சிறைக்குள் போதை மாத்திரைகள், செல்போன்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில், வார்டன் செல்வராசு தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கிடைத்த தகவலின்படி, வார்டன் செல்வராசு, ஒரு முறை செல்போன் அடங்கிய பொட்டலத்தை சிறைக்குள் கைதிகளுக்கு விநியோகம் செய்தால், ரூ.40,000 முதல்

Read More

தமிழகம் முழுவதும் உள்ள ‘ஆர்டர்லி’ போலீசார் திரும்பப் பெற உத்தரவு

உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் போலீசார் மீண்டும் காவல் பணிக்கு சென்னை, டிசம்பர் 16: தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில், வீட்டு வேலை ஆட்களாக ‘ஆர்டர்லி’ போலீசார் பயன்படுத்தப்பட்டு வரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக காவல்துறை தலைமை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. (பொறுப்பு) அபய்குமார் சிங், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக

Read More

மின்சாரம் அடிப்படை உரிமை – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, டிசம்பர் 17 : மின்சாரம் என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் வாழ்வுரிமையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ‌வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறை காரணமாகக் கொண்டு, வாடகைக்கு வசித்து வந்த நபருக்கு மின்சார விநியோகம் மறுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மின்சாரம் இன்றி மரியாதையான வாழ்க்கை சாத்தியமில்லை எனக் கருத்து தெரிவித்தது. நீதிமன்றத்தின் முக்கியக்

Read More

அகில இந்திய வானொலி பண்ணை வானொலி – 60ஆம் ஆண்டு வைர விழா

திருச்சி அகில இந்திய வானொலியின் பண்ணை வானொலி சேவை தொடங்கி அறுபதாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு, “திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர், யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள்

Read More

சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கல்

திருச்சி, டிசம்பர் 17 : பெயர், விலாசம், அடையாளம் தெரியாததும், உரிமை கோரப்படாததும் ஆகிய ஆதரவற்ற அனாதை பிணங்களை மனிதநேயத்துடன், கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு ‘சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய

Read More

உறையூர் சோழன்பாறை கல்வெட்டு – காலத்தின் சுவடுகளைச் சொல்லும் மலைக்குன்று

திருச்சிராப்பள்ளி | சிறப்பு செய்தியாளர் திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து, “திருச்சி – ஓர் பார்வை, ஓர் பயணம்” என்ற தலைப்பில் மரபு நடைப் பயணத்தை உறையூர் பகுதியில் மேற்கொண்டனர். இந்த பயணத்தில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர்

Read More

தூய்மையான & பசுமையான இந்தியா” – மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சியில் சொற்பொழிவு

திருச்சி: “தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை” ஊக்குவிக்கும் நோக்கில் மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கிளப் செயலர் விஜயகுமார் துவக்கி உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார், சிறப்பு சொற்பொழிவில் பேசுகையில், தமிழ்நாடு வட்டத்தின் மத்திய

Read More

சிம்மவிஷ்ணு பல்லவ நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு திருச்சியில்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ஏற்பாடு – பண்டைய பல்லவ வரலாற்றை விளக்கிய நாணயவியல் கருத்தரங்கு   திருச்சி: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர்–தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்ககால நாணய சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது ஜுபைர், அசோக் காந்தி, ஹீராலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து

Read More

ராஜேந்திர சோழன் கடற்படைப் பயணத்தின் 1000ஆம் ஆண்டு நினைவு நாணய சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

பவள விழா கண்காட்சியில் வரலாற்று நாணயங்கள் மற்றும் தமிழர் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் நிகழ்ச்சி   திருச்சி: சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா கண்காட்சியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் திறந்து வைத்து

Read More

Facebook