“செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” புத்தகம் வெளியீடு!

அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்!   ராணிப்பேட்டையில் நடைபெற்ற ராஜாதேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் சமூக நலச்சங்கம் சார்பில், ராஜாதேசிங் மற்றும் ராணிபாய் அவர்களுக்கு சாந்தி ஓமம் மற்றும் வஸ்திரதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சி. பாலாஜிசிங் அவர்கள் எழுதிய “செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” என்ற புத்தகத்தை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் வெளியிட்டு வைத்தார். நிகழ்ச்சியில் நகர

Read More

திருமாவளவன் கார் மோதல் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. விசிக கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், மதியம் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் அலுவலகம் அருகே தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, வேகத்தடை பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை திருமாவளவன் கார் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சூழலில், காரில் இருந்த கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து அந்த வழக்கறிஞரை

Read More

போக்சோ வழக்கில் கைது – அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ சிக்கினார்!

சென்னை: சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் தியாகராய்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெற்றோரை இழந்த அந்தச் சிறுமி, கோடம்பாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ தன்னிடம் பாலியல் தொல்லை

Read More

ட்ரீம் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் ஆர். காந்தி!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட “ட்ரீம் மாரத்தான்” ஓட்டப் போட்டி இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார். அவருடன் தமிழ்நாடு கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர். வினோத்காந்தி கலந்து கொண்டு தொடக்க ஒலியை எழுப்பினர். மாரத்தான் நிகழ்ச்சியில்மாவட்ட ஆதிதிராவிடர்

Read More

புதிய தங்க மாளிகையை பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி திறந்து வைத்தார்!

வேலூரில் பீமா ஜூவல்லரி புதிய தங்க மாளிகையை பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி திறந்து வைத்தார்! வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் கிரின் சர்க்கிள் அருகே, கேரள மாநிலத்தின் பிரபல நகை நிறுவனமான பீமா ஜூவல்லரியின் புதிய கிளை இன்று (அக்.12) திறப்பு விழாவுடன் துவங்கியது. இந்த சிறப்புவிழாவை தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி தங்க நகை மாளிகையின் கதவை திறந்து வைத்து துவக்கி வைத்தார். அதிசயமான ஒன்று

Read More

விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்! உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரை தாக்க முயன்றவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்டச் செயலாளர் சீ.ம. ரமேஷ்கர்ணா தலைமையில் முத்துகடை பேருந்து நிலையத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிஆர். கவாய் அவர்களை தாக்க முயன்ற சனாதனி ராகேஷ் கிஷோர் மீது

Read More

ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்!

திபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில், திபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல்

Read More

சந்தேக குற்றவாளிகள் இறந்தால் கொலை வழக்காக மாற்ற வேண்டும்.

மதுரை இளைஞர் மரணம் விவகாரம் – அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா இடமாற்றம்! மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ் என்ற இளைஞர், சில நாட்கள் கழித்து கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கைச் சுற்றி பல கேள்விகள் எழுந்த நிலையில், அண்ணா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை வழக்கின் விசாரணை மற்றும் நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக

Read More

போலீசார் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தல் – லஞ்ச வலையில் சிக்கிய 4 போலீசார் கைது!

சேலத்தில் போலீசார் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தல் – லஞ்ச வலையில் சிக்கிய 4 போலீசார் கைது! சேலம் மாவட்டத்தில் அரசு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் போலீசாரே லஞ்சம் வாங்கியதால் அதிர்ச்சி பரவியுள்ளது. ஆத்தூர் அருகே விவசாயியாக உள்ள சக்திவேல், இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த சக்திவேல், மீண்டும் அதே

Read More

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – துரைமுருகன் ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கொண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா (இ.ஆ.ப.), மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ந.செ. சரண்யாதேவி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர்

Read More

Facebook