“செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” புத்தகம் வெளியீடு!
அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்! ராணிப்பேட்டையில் நடைபெற்ற ராஜாதேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் சமூக நலச்சங்கம் சார்பில், ராஜாதேசிங் மற்றும் ராணிபாய் அவர்களுக்கு சாந்தி ஓமம் மற்றும் வஸ்திரதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சி. பாலாஜிசிங் அவர்கள் எழுதிய “செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” என்ற புத்தகத்தை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் வெளியிட்டு வைத்தார். நிகழ்ச்சியில் நகர


