சிறையில் சொகுசு வாழ்க்கை! பிரியாணி அபிராமி வழக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது

தமிழ்நாடு: “சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு முறைகளும் உள்ளன” என்பது அதிகாரிகள் கூறும் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. ஆனால், மீண்டும் மீண்டும் வெளிவரும் சம்பவங்கள் இந்த வார்த்தைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இப்போது, பிரியாணி அபிராமி என அழைக்கப்படும் அபிராமியின் வழக்கு, இந்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பரப்பியுள்ளது. பிரபலமான இந்த வழக்கில், அபிராமி சிறையில் இருந்தபோதும் சிகை அலங்காரம், முக ஒளிர்வு, நகங்கள் வரை கலர் செய்யப்பட்டிருந்ததுடன், கைமோதிரங்கள்

Read More

பிரியாணி அபிராமி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு: இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூரத்திற்காக “இறுதி மூச்சு வரை சிறை” தண்டனை – சிகை அலங்காரச் சொகுசில் சிறை வாழ்க்கை?

குன்றத்தூர் தமிழ்நாடு: 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய “பிரியாணி அபிராமி” வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. குன்றத்துறையைச் சேர்ந்த அபிராமி மற்றும் அவரது காதலன் பிரியாணி மாஸ்டர் மீனாட்சிசுந்தரன் ஆகியோர் இருவரும், காம ஆசையில் இரு குழந்தைகளை கொடூரமாகக் கொன்று ஓடியதாக கூறப்படும் வழக்கில், ஏழு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் “இறுதி மூச்சு வரை சிறை” (life imprisonment until natural death) என்ற

Read More

ரூ. 20 லட்சம் மோசடி: தவெக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகி கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரை கேரள சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக (சோசப் விசய்) கட்சியின் துணைச் செயலாளர் கிரிப்சன், ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு “பண மோசடியில் நீங்கள் தொடர்புடையவர்; டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்”

Read More

மக்கள் நலனில் தமிழக முதல்வர்.

மருத்துவமனையிலிருந்தே ஸ்டாலின் முகாம் குறித்து முதல்வர் ஆலோசனை – வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடல் சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனையில் இருக்கும்போதும் அரசுப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ள கோவை, கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுடன் அவர் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். முகாமின்போது ஏற்பாடுகள் குறித்து கலெக்டர்களிடம் விரிவாக தகவல்களை கேட்டறிந்த முதல்வர்,

Read More

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் – உறுப்புகள் தானம் செய்து ஏழு பேருக்கு புதிய வாழ்க்கை வழங்கிய குடும்பம்

சென்னை: சென்னை அம்பத்தூர் கள்ளி குப்பத்தைச் சேர்ந்த ஹேமநாத் (வயது 18), BCA முதலாம் ஆண்டு மாணவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.   ஹேமநாத், தனது நண்பரை சட்டவாக்க ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வீடு திரும்பும்போது, மணமேடு பகுதியில் எதிரே வந்த குட்டியானை வாகனம் மேதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம்

Read More

திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு!_

சென்னை: மணலி திமுக கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் மற்றும் திருவெற்றியூர் மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அவரது சகோதரர் ஏ.வி. முருகன் மீது பண மோசடி , ஆழ்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்க ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு , ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாக புகார்; நிலத்திற்கான தொகையை கேட்டபோது ஆட்கள் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரை

Read More

Facebook