திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு!_
சென்னை: மணலி திமுக கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் மற்றும் திருவெற்றியூர் மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அவரது சகோதரர் ஏ.வி. முருகன் மீது பண மோசடி , ஆழ்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்க ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு , ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாக புகார்; நிலத்திற்கான தொகையை கேட்டபோது ஆட்கள் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரை
.வரலாறு கூறும் பணத்தாள்கள்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். வரலாற்று ஆர்வலர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். வரலாற்று ஆர்வலர் விஜயகுமார் பேசுகையில், பணத்தாள் என்பது ஒரு நாட்டின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பொருளாதார நிலையையும் வெளிப்படுத்தும் . ஒவ்வொரு பணத்தாளின் வடிவமைப்பும், அதில் இடம் பெறும் உருவங்களும் இடங்களும்
இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார் . பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார் சந்திரசேகரன் உள்ளிட்ட முன்னிலை வகித்தனர் இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு நாணயம் குறித்து முகமது சுபேர் பேசுகையில், இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு சீலாந்து அங்கீகரிக்கப்படாத பிரதேசம் ஆகும். இது
இந்திய பணத்தாள்களில் நட்சத்திர குறியீடு
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முஹம்மது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்திய பணத்தாள்களில் நட்சத்திரக் குறியீடு குறித்து சந்திரசேகரன் பேசுகையில், இந்திய ரூபாயினை இந்திய ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடும்
யூகோஸ்லாவியாவின் 500 பில்லியன் தினார் பணத்தாள்.
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார் . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் யூகோஸ்லாவியாவின் 500 பில்லியன் தினார் பணத்தாள் குறித்து முகமது சுபேர் பேசுகையில்,முன்னாள் யூகோஸ்லாவியாவின் 500 பில்லியன் தினார்
உலகின் முதல் பிளாஸ்டிக் நாணயங்கள்
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார் . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உலகின் முதல் பிளாஸ்டிக் நாணயங்கள் குறித்து முகமது சுபேர் பேசுகையில், டிரான்ஸ்னிஸ்ட்ரியா முன்னர் மால்டோவாவின் ஒரு பகுதியாக இருந்தது.
உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?
மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு. வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.


