அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,

Read More

கல்லூரிஅஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை கல்விப் புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிடியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்

Read More

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோவை சூலூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் சென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கோவையில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை பணிகளில் திறம்பட நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் பேரில், கோவை சூலூர் காவல் ஆய்வாளர்

Read More

மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு சென்னை: சென்னை விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்து, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலாஜி தாக்கு (வயது 39). தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வந்த இவர், வேலை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது

Read More

ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு!

திருவொற்றியூரில் ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு! சென்னை: திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், கத்தி வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த மூன்று இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பிய மீனவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரை துறைமுகம் பகுதியில், பர்மா வசந்த் (33), பிரதீப் (20), லத்தீஷ் (20) ஆகியோர் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்தனர். இச்சம்பவம் இடத்திற்கு

Read More

சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி –

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உறுதி திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57), நேற்று இரவு தந்தை மற்றும் இரு மகன்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? குடிபோதையில்

Read More

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியில் குடிபோதையில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ரகளை செய்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தந்தையின் இரண்டு மகன்களும் அவரை மரணத்துக்கு உகந்த வகையில் வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தால் அந்த

Read More

சங்கரன்கோவிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழா, கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இன்று (செவ்வாய்) திருவிழாவின் ஒன்பதாம் திருநாளையொட்டி, அதிகாலை கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பக்தர்களின் கோஷங்கள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க பக்தி பேரொளியில்

Read More

தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்லில் மனதை பதறவைத்த துயரச் சம்பவம்   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.   அங்குள்ள கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட குழந்தைகள் – பிரக்திஷா ஸ்ரீ (9) ரித்திகா ஸ்ரீ (7) தேவஸ்ரீ (3) வீடு கட்டும் பொருட்டு கடன் பெற்றிருந்த கோவிந்தராஜ், அதை திருப்பிச்

Read More

சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள்

சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள் சுவையும், தரமும், ஒழுங்கும் என்ற மூன்று அடிப்படைகளில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டலின் நிறுவனர் ராஜகோபால் இன்று (ஆகஸ்ட் 5) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திருச்செந்தூர் அருகே புன்னையடி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜகோபால், குடும்ப வறுமையால் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பின்னர் வேலைக்காக சென்னை வந்தார். அப்போது ஒரு சிறிய ஹோட்டலில் கிளீனராகவே தனது தொழில்வாழ்க்கையைத் தொடங்கிய

Read More

Facebook