ஆளுநர் ஒப்புதல்: 9 மசோதாக்களுக்கு அனுமதி!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அவற்றில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் மசோதா, மேலும் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட “நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா” உள்ளிட்டவை அடங்கும். அரசு நிர்வாகம், கல்வி மற்றும் நிதி தொடர்பான பல முக்கிய சட்ட மசோதாக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆளுநரின் ஒப்புதலுடன் இம்மசோதாக்கள் தற்போது சட்டமாக அமலுக்கு


